|

இன்றைய பாணியிலேயே இலங்கை அரசு தமிழ் மக்களின்
உரிமைகளுக்கு உரிய கௌரவம் வழங்காத ஆட்சி முறையைத்
தொடருமானால், தமிழ் பேசும் மக்களின் உரிமைகளை மீண்டும்
வென்றெடுக்கத் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வன்முறையற்ற
காந்திய வழியிலான சட்டமறுப்பு சத்தியாக்கிரகப்
போராட்டத்தை முன்னெடுக்கும். தமிழ் மக்களின் சுயநிர்ணய
உரிமை தொடர்ந்தும் மறுக்கப்பட்டால், அரசியல்,
பொருளாதார, சமூக, கலாசார விடயங்களில் தமிழ் மக்கள்
நேரடியாக தங்களைத் தாங்களே ஆளுகை செய்வதைத் தடுத்தால்
தமிழ் மக்களுடைய சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பதோடு
சர்வதேச சமூகம் வேறு தீர்க்கமான செயற்பாடுகளை
முன்னெடுக்கவேண்டும் என்று கோருவதற்கு வழி அமைப்பதாக
இருக்கும் [
மேலும் ] |